Thursday, 4 August 2016

சூத்திரன் என்பவர் யார் இந்த நான்காம் வருணம் வெள்ளாளர்களே என்று கூற கொடுக்கப்பட்ட ஆதாரங்கள்

சூத்திரர் என்பவர் யார்:

 1. போரில் புறங்காட்டி ஓடியவன் 2.போரில் கைதியாக பிடிபட்டவன் 3.பிராமிணரிடம் பக்தியாக ஊழியம் செய்பவன் 4. விபச்சாரி மகன் 5.விலைக்கு வாங்கப்பட்டவன் 6.ஒருவனால் கொடுக்கப்பட்டவன் 7.தலைமுறை தலைமுறையாக அடிமை ஊழியம் செய்பவன்.

இவர்கள் எல்லோரும் சூத்திரர்கள் என்று கூற ஆதாரம் : மனு சாஸ்திரம் -அத்தியாயம் 8 - ஸ்லோகம் 415.

  கீதையில் கிருஷ்ணன்  கூறுவது

"சாதூர் வர்ணயம் மயா ஸ்ருஷ்டம்"   என்று  இந்த உலகத்தில்நான்கு வர்ணங்களையும் தானே படைத்ததாக கூறுகின்றார்.

இதையே மனுதர்மம் பிரம்மா உலகவிருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம்,புஜம்,தொடை,கால்  இவைகளின்று இருந்து பிரமிணன்,க்ஷத்ரியன்,
வைஸ்யன்,சூத்திரன்  பிறந்தார்கள் என்று பிரம்மாவை  முன்னிலை படுத்தி பிரம்மாவினால் தான் உலகத்தில் உயிர்கள் தோற்றம் பெற்றது என்று கூறுகிறது.


மேலும் மனுவில்  தன்தன் கருமத்தில் நிலை பெற்ற பிரம்ம,க்ஷத்ரிய,
வைஸ்யர் மூவரும் வேதம் ஓதவேண்டும்.அதில் க்ஷத்ரிய,
வைஸ்யர்களுக்கு பிரமிணன் வேதம் ஒதிவைக்கவேண்டும் என்றும் பிரமிணன் தன் தொழிலாக  எல்லா வருணத்தவருக்கும் ஜீவ உபாயங்களை சொல்லிகொடுத்தும் தானும் தன் ஜீவ உபாயத்தை அறிந்து அதன் படி நடக்க வேண்டும் கூறப்பட்டு உள்ளது.

இந்த நான்கு வருணத்தில் பிரமிணன்,க்ஷத்ரியன்,வைஸ்யன் இம்மூவரும் இரண்டுவிதமாக பிறப்பதினால் துவிதஜாதி என்றும் சூத்திரனுக்கு உபநயனம் இல்லாததால் தனித்த ஜாதி என்றும் மேலும் இவை நான்கை தவிர வேறு ஒரு வருணம் இல்லை என்பதை ஐந்தாம் வருணமே கிடையாது என்று கூறுவதன் மூலம் வேறு சாதிகளே இல்லை என்று மனு தர்மம் கூறுகிறது.இதனால் மனுதர்மம் தோன்றிய காலத்தில் இந்த நான்கு வருணங்களே இருந்தது என்று உணரமுடிகிறது.


இதையே தொல்காப்பியரும்

அந்தணருக்கு

" நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயும் காலை அந்தணருக்கு உரிய "   என்றும்

அரசனுக்கு

"படையும் கொடியும் குடையும் முரசும்
நடைநவில் புரவியும் களிறும் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவு கொள் செங்கோல் அரசருக்கு உரிய " என்றும்

வணிகருக்கு

"வைசியன் பேருமே வாணிக வாழ்கை " என்றும்

வேளாளருக்கு

"வேளாண் மாந்தருக்கு உழுதூண் அல்லது
இல்லேன மொழிப் பிறவகை முயற்ச்சி" என்றும்

 அந்தணர்,அரசர்,வணிகர்,வேளாளர் என்ற முறையான நான்கு வருணங்கள் என்று தொல்காப்பியத்தில் குறிப்பிடுகிறார்.
இதையே  மனுவும் தொல்காப்பியமும்  கூறுவது  கல்விக்கு உரியவர்,படைக்கு உரியவர்,வணிகத்துக்கு உரியவர்,வேளாண்மைக்கு உரியவர் என்ற நிலையையே விளக்குகிறது.


























மனு தர்மமும் -சங்ககால இலக்கியமும் நால்வருணத்தில் உள்ளவரை பற்றி ஒரே குறிப்பையே தருகிறது.


"மேலோர் மூவர்க்கும் புணர்ந்தகரணம் கீழோற்காகிய காலமும் உண்டே "  என்ற தொல்காப்பியம் வரிகள்   மணவினை சடங்குகள் இல்லமால் இருந்த நான்காம் வருணத்தவரான வேளாளர்களுக்கு பின்னர் மணவினை சடங்குகள் ஏற்ப்பட்டன என்று கூறுவதும் மனுதர்மம் சூத்திரருக்கு திருமணம் இல்லை என்று கூறுவது ஒரே பொருளையே கூறுகிறது.



மனுதர்மத்தின்  படி சூத்திரன் யார் என்று தமிழக கல்வெட்டுகள் இலக்கியங்கள் கூறும் தகவல்கள்.


போரில் புறங்காட்டி ஓடியவன் -போரில் கைதியாக பிடிபட்டவன்.

 இமயம் வரை படியெடுத்து சென்ற கரிகாலனும் -சேரன் இமயவரம்பனும் பெற்ற வெற்றிகளை பாடும் போது வடக்கு கோசலத்தில் இருந்து போர் கைதிகளை வைத்து காவிரியில் கரைகட்டியதாக குறிப்பகள் உள்ளது.அதே கரிகாலன் தொண்டைமண்டலத்தை வென்று அங்கு விவசாயம் செய்ய குடிகளை அமர்த்தினான் என்ற குறிப்பும் உள்ளது. கங்கா குலம் என்று சொல்லும் வெள்ளாளர்கள் கங்கை கரையில் இருந்து போர் கைதியாக பிடித்து வரப்பட்ட செய்தியை கங்காகுலமே உறுதிசெய்கிறது.

திருமாலின் உந்தியில் உதித்த பிரமன் காலடியில் தோன்றியவர்கள் வேளாளர்கள் என்று சோழ மண்டல சதகம் கூறுகிறது.சோழ மன்னனின் உழுகுடிகள் வேளாளர் என்றும் கூறப்பட்டுள்ளது.



வெள்ளாள சூத்திரன்

மேலப்பெரும்பள்ளம் தக்ஷிணபுரிஸ்வரர்  கோவில் கல்வெட்டு கூறும் தகவல்:

ஒரு வெள்ளாட்டி  தன் குடும்பத்தை சேர்ந்த பதினைந்து பேரை கோவிலுக்கு விற்று  உள்ளார். அப்படி  விற்கப்பட்டவர்கள்  விவரம் " வெள்ளாட்டி,அவள் மகள்,பேரன்,பேரனின் குழந்தைகள்" என்று  கூறப்பட்டு உள்ளது.



திருஒற்றியூர் கோவிலில் தேவரடியார் சாணி  ஒற்றி ஆழ்வி வாய்த்த விளக்கு:



தேவதாசிகளின் பிள்ளைகளை  வெள்ளாளர்  என்றும் நட்டுவாகர்களின் பிள்ளைகளை முதலியார்  என்றும் அழைக்கப்பட்ட தகவலை 1871 ல் பிரிட்டிஷ்காரர்கள் குறிப்பு எழுதி உள்ளனர்.



 

குடிபற்றில் இருந்தவர்கள்  வரி செலுத்தாமல் இருந்த போது அவர்களுடைய அடிமை வெள்ளாளர்களை சிறைபிடித்து அங்கம் ஒடுக்குதல் செய்தல் வேண்டும் என்று கூறப்பட்டு உள்ள செய்தி வெள்ளாளர்கள் அடிமைகளாக குடிப்பற்றில் வைக்கப்பட்டு  இருந்த தகவலையும் அங்கம் ஒடுக்கி  என்றால் உடல் ரீதியான தண்டனையும் கொடுக்கப்பட்டு உள்ளது.
  





south indian inscripitons volume  6 AR no 104 OF 1897


பிராமிணரிடம் அடிமைகளாக இருந்த வெள்ளாளர் பற்றிய குறிப்புகள்.




வேளாட்டியும்  வெள்ளாட்டியும் ஒன்றே.
south indian inscripitons volume  8  AR no 282 OF 1903

மழவதரையன் தன் வெள்ளாள அடிமைகளை விற்ற செய்தி:

என் வெள்ளான் அடியாரில் தவஞ்செய்தாள் மகள் செங்கழுநீர்ப் பிள்ளையும்,நல்லம்பிள்ளை மகன் தாயிலும்நல்லானும்,வெள்ளாட்டி சிவந்தாலும் சேர்த்து  சில பல வெள்ளாட்டிகளும் சேர்த்து விற்ற தகவலை இந்த கல்வெட்டு கூறுகிறது.குடும்பத்தோடு வெள்ளாளன் விற்கப்பட்ட தகவல் .  

திருக்கழுக்குன்றம் கல்வெட்டு(AR NO 1933 -171 ) கூறும் செய்தி மூன்று வெள்ளாளர்கள் பதினாறு  பறையர்களுடன் சேர்த்து அடிமையாக விற்கப்பட்டு உள்ளனர் என்ற தகவலை தெரிவிக்கிறது.



பறையரும் கொங்கு வெள்ளாளரும் ஒன்று என்பதை இருவருக்கும் இருக்கும் ஒரே எண்ணிகையில் இருக்கும் கூட்ட முறையே எடுத்து கூறுகிறது.

















வெள்ளாளர்களே எழுதிய செப்பேடுகளில் தங்களை நாலாம் சாதி வெள்ளாளர் என்று பெருமையோட சொன்ன செய்தி. இது திருவண்ணாமலை செப்பேடு.




அதே ஆங்கில வடிவில் vellala of "FOURTH CASTE " என்று அவர்களே எழுதிய செப்பேடுகள் கூறுகின்றன.



"SLAVERY IN KERALA " என்ற புத்தகம் கூறும் வெள்ளாள அடிமைகள் பற்றிய தகவல்கள்:

         





















கேரளாவில் திருமணத்தில் வெள்ளாளன் -வெள்ளாட்டி களை பறையர்களுடன் சீதனமாகவும் வரதட்ச்னையாகவும் கொடுத்து உள்ளனர்.  




















கொல்லுப்படும்  உரிமையோடு விற்கப்பட்ட வெள்ளாளன் -வெள்ளாட்டிகள்




























வெள்ளாட்டி  50 கலிங்கராயன் பணத்துக்கு விற்கப்பட்ட செய்தி.








கேரளாவில் விற்கப்பட்ட வெள்ளாளன் வெள்ளாட்டி அனைவரும் கொங்கு பகுதியில் இருந்து விற்கப்பட்ட கொங்கு வெள்ளாட்டிகளே.




இரண்டு அடிமை கொங்கு வெள்ளாளன் நான்கு ஜோடி எருமைக்கு சமம் என்று புச்சனன் குறிப்பில் குறிப்பிட்டு உள்ளார்.






வெள்ளாளன் தன் மகளை காசுக்கு விற்கும் செய்தி:   வெள்ளாளர் தங்கள் மகளை திருமணத்தின் போது 11 பொன் பெற்றும் பின்னர் 21 பொன் பெற்றும் விற்று உள்ளனர்.இந்த பொன் இல்லாமல் தன் பெண்ணுக்கு கொடுத்த முலைப்பாலுக்கும் கூலி பெற்றுக்கொண்டே திருமணம் செய்கின்றார்கள்.
அதற்கு முலைப்பால் கூலி என்றும் முலைப்பால் முடிச்சி என்றும் கூறி வளர்த்த செலவுகளை பெற்றுக்கொண்டு தன் மகளை கணவனுக்கு விற்று அதன் மூலம் தங்கள்  மகளை கணவனுக்கு  விலைக்கு வாங்கப்பட மனைவியாக்குகின்றனர்.



வெள்ளாள பழமொழி – Vellala Proverbs:- 








வெள்ளாளர்களின் உழவு தொழிலை சிறப்பிக்கும் பழமொழி
 “O, Vellala who ploughest seven times to sow rape-seed, plough
    once for horse-gram and thus cultivate the ground”.
    “எள்ளுக்கு ஏழு உழவு உழுகிற வேலை வெள்ளாள கொள்ளுக்கு
      ஓர் உழவு உழுது பயிர் செய்”.

வெள்ளாளர்களுக்கு வேளாண்மை முதன்மையான தொழில் ஆம் விவசாயம் செய்வதில் அவர்களை மிஞ்ச இம்மண்ணில் எவரும் இல்லை.
 “Agriculture not performed by Vellalas, is no agriculture”. 
    “வெள்ளாளர் செய்யாத வேளாண்மை வேளாண்மை அல்ல“.

எப்போதும் தச்சன் வீட்டில் பால் சோற்றை திண்ணுக்கொண்டு காலம் கழிக்கும் வெள்ளாளர் என்ற பழமொழி.
#  “O ! Vellala do not long for the rice and milk in a carpenter’s house”.
    “தச்சன் வீட்டில் பாற்சோற்றை நத்தாதே வெள்ளாளா.!”

இதுவரை வெள்ளாளர் யாருக்கும் நன்மை செய்ததாக கேள்விப்பட்டதும் இல்லை அவர்களும் நன்மை செய்தது இல்லை, எப்படி…? வெள்ளாளர் கேடுக்காவிட்டாளும் அவர்களுடைய எழுத்து மற்றவர்களுக்கு கெடுதலையே செய்யும். ஆம் உண்மையே..!
 “If the Vellala did not procure your ruin, his white olas will
     destroy you”. 
    “வெள்ளாளன் கேடுக்காவிட்டாலும் வெள்ளோலை கெடுக்கும்.!”
வெள்ளாளனிடம் சமஸ்கிரதமும் பார்ப்பானிடம் தமிழும் அழியும்.
 “The Sanscrit of a Vellala, and  the Tamil of a, brahman, are equally
     faulty”. 
     “வெள்ளாளன் கிரந்தமும் பார்ப்பான் தமிழும் விழல் விழலே”.
வெள்ளாளனையும் வேசிகளும் எப்படி சீரழிவார்கள் என்ற பழமொழி, அதவாது வேசிகள் ரொம்ப பந்தா செய்வார்கள் அதுபோலவே வெள்ளாளர்களும்.
 “The Vellala was mined by adornment, the harlot by finery”. 
     “வெள்ளாளன் மினுக்குப்பண்ணி கெட்டான், வேசி சலுக்குப் பண்ணிக்             கெட்டாள்”. 

இதுவரை நமக்கு சுக்ரன் நல்லது செய்துள்ளாரா இல்லை நல்லது செய்யாத சுக்ரனுக்கு எதிரே போனாலும் போலாம் ஆனால் வெள்ளாளனுக்கு எதிரே போனால் நல்லது நடக்காது, வெள்ளாளனுக்கு எதிரே போனால் என்ன நடக்கும் என்ற பழமொழி.
#  “One may go before an eqiZ star, but not before a Vellalan“.
    “வெள்ளிக்கு எதிரே போனாலும், வெள்ளாளனுக்கு எதிரே போகலாகாது”.
வெள்ளாளருக்கு உறவு நிலைக்காது.. ஆம் இன்றும் இந்த பழமொழி உகந்ததே.
#  “The vel tree casts no shade, the Vellala has no friendships”.
    “வேலமரத்திற்கு நிழல் இல்லை, வெள்ளாளனுக்கு உறவு இல்லை”.

வெள்ளாளனும் பறையரும் ஒன்றே என்பதற்கான பழமொழி
 “In the paradise of Indra a scavenger and a Vellala of the Tonda
     country are equal”. 
   “சுவர்கத்திலே தோட்டியும் சரி தொண்டைமானும் சரி”.
#  “The Vellalas are compared to the brinjal fruit, which will mix palatably with        anything”.
    “வெள்ளாளனும் கத்திரிக்காயும் ஒன்று அதாவது கத்திரிக்காய் எந்த                     சமையலலையும் சேர்த்துக்கொள்ளலாம் அதுபோலவே வெள்ளாளனும்             எந்த சாதியிலும் சேர்ந்துகொள்வார்கள்”.








வெள்ளாளர்களில் உள்ள பிரிவுகள் அதிகம்  அவர்களுக்குள்  மணஉறவு என்பது கிடையாது.அதுவும் கொங்கு வெள்ளாளர் என்றால் அவர்கள் உள்ளே சேர்க்கக் கூட மாட்டர்கள்.அதற்கு காரணம் என்ன என்று பார்த்தல் கொங்கு வெள்ளாளர்களின் கேவலமான வாழ்கை முறையே என்று தெரிய வருகிறது. எட்கர் -தர்ச்டன் என்ற பிரிட்டிஷ்காரர் எழுதிய புத்தகம் தான் கொங்கு வெள்ளாளர்கள் பெருமையை கூறும் விதமாக உள்ளது.  
  

caste and tribes volume 3 

கொங்கு வெள்ளாளர்கள் சிறுவனுக்கு வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்து வைப்பார்கள்.சிறுவன்  திருமண வயது வரும் வரை அந்த பெண்ணை சிறுவனின் தந்தையே கணவராக இருப்பார் என்றும் பெண் விருப்பப்படி  அவர்கள் சாதியில் யாரோடு வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம் ஆனால் கணவன் வீட்டில் மட்டுமே வாழவேண்டும். இப்படி ஒரு உன்னதமான கலாச்சாரம் தான் இவர்களை அனைத்து வெள்ளாளர்களில் இருந்தும் தனிமை படுத்தி வைத்து உள்ளது.தற்போது பணம் ஒன்றை மட்டுமே வைத்து இவர்கள் செய்யும் கூத்து தான் கேவலாம இருக்கு. 








caste and tribes volume 7

தொட்டியன் பற்றிய குறிப்பிலும் கொங்கு வெள்ளாளர் பற்றி செய்தியை கொடுத்து உள்ளனர்.கொங்கு வெள்ளாளர் சிறுவனுக்கு திருமணம் செய்து அவனோட தந்தை அந்த பெண்ணுக்கு கணவராக இருப்பார் என்று அந்த பெண் தன் விருப்பப்படி  கணவரின் உறவினருடன் உறவு கொள்ளலாம். வீட்டுக்கு  வேலையே அடுத்தவர் செருப்பு இருந்தால் அந்த செருப்புக்கு சொந்தகாரன் வெளியே வரும் வரை யாரும் உள்ளே செல்லக்கூடாது என்பது சட்டமாக கடைபிடிக்கப் படுகிறது.  




 polyandry  என்ற புக் இதே கருமத்தை சொல்லி இருக்கு.திரும்ப அதையே எழுதினா வாந்தி வருது அதனால் விட்டு விடலாம்.





































சூத்திரர் யார் என்பதற்கு தேவையான எல்லாமே இவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.  போரில் அடிமைபடுத்தப்பட்டு கோசல நாட்டில் இருந்து கரிகாலன் காவிரிக்கு கரை கட்ட கொண்டு வந்த கதையும்,சீதன்க்குடியா சோழனால் சேரனுக்கு கொடுக்கப்பட்டதையும்,அடிமையாக விற்கப்பட்ட கல்வெட்டுகளும்,தேவாரடியாராக இருந்த வெள்ளாட்டிகளின் செய்தியும் அவர்களும் கோவிலுக்கு விற்று அடிமையாக இருந்த கல்வெட்டும் கடைசியில் கேரளாவில் திருமணத்துக்கு சீதனமாக கொடுக்கப்பட்டு கொல்லப்படக்கூடிய  அடிமையா  இருந்த எல்லாமே வெள்ளாளர்களை நான்காம் வருணத்தில் உள்ள சூத்திரர்கள் என்று சொல்கிறது.



சூத்திரன் எனபதை மறைக்க வெள்ளாளர்கள் என்ன செய்தார்கள் என்ற செய்திகளை தனியாக பார்க்கலாம்.புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மேல படுங்க என்று சொல்லி எல்லா சாதியினரையும் பிராமிணர் ஆரியர் என்றும் ஆரியன் எல்லோரையும் சூத்திரன் என்று சொன்னதாக கூறி அனைவரையும் சூத்திரர் என்று கூறிவிட்டு  தன்னை மட்டும் சூத்திரனில் "நல்லசூத்திரன்"   என்று அவர்களே கொடுத்துக்கு கொண்டனர். அதற்கு என்ன செய்தனர் என்று அடுத்த அடுத்த பதிவில் பார்க்கலாம்.


5 comments:

  1. பள்ளி நண்பர்களே இங்க நீங்க தருகிற செய்திகள் பல உங்க சாதியை குறிப்பதாகவே தெரிகிறது உதாரணத்திற்கு, சாணி - அந்தரவலா சாணி யாக இருப்பவர்கள் பள்ளி சாதி என்பது உங்களக்கு தெரியாத ?, மதுராந்தக கல்வெட்டு உங்கள தானே தேவரடியார் என்கிறது இப்பவும்
    கண்டிய தேவர்களாக நீங்க தானே வாழ்ந்து கொண்டுருக்கிறீகள் இதில் கண்டிய தேவன் சமின் வேறு (பேக்கரி டெலிங் போல), பள்ளிகள் அடிமையாக விற்கப்பட்ட செய்தி வருண சிந்தமணியில் உள்ளதே, அப்போ நீங்க சூத்திரர் இல்லையா, நீங்க காட்டுகிற கல்வெட்டுகள் அனைத்தும் குடிப்பள்ளி என்று தானே உள்ளது குடியான பள்ளி எப்படி சத்திரியர் நண்பரே,

    நீங்களா வேளாளரை தொண்டைமான் என்கிறீர் அப்போ தொண்டைமானுக்கு சூத்திரனா ?
    ( “சுவர்கத்திலே தோட்டியும் சரி தொண்டைமானும் சரி” ) பழமொழியை பிரித்து படிக்கச் கூட தெரியல உங்களுக்கு சொர்க்கத்தில் அனைவரும் சமம் என்பதே பழமொழியின் கருது அதுல தொண்டைமனாகிய வேளாளரும் ( உயர் சாதி) தொட்டியும் (கீழ் சாதி ), சொர்க்கத்தில் சமம் ,

    சும்மா காழ்புணர்ச்சியில் எழுதாமல் உங்க முதுகில் உள்ள அழுக்கை பாருங்க அதன்பிறகு சத்திரிய சூத்ர ஆராய்ச்சி எல்லாம் செய்யலாம்

    ReplyDelete
  2. பெரியார் சொன்னதே சரி தமிழ்நாட்டில் எல்லாரும் சூத்திரரே. மானமுள்ளவன் மொத்தமாய் எதிர்ப்பான்

    ReplyDelete
  3. Thewdia Paya Vetuva Thaili ??? Ewano Eluthuna Book Ah Pathu Wommma Pundaya Inga Katatha Da Eeena Sathi Thewidiya Paya neyae Mooonam Sathi Thayoli Thana 😂 Ipdiya Poiya Pathivu Poadraku Wommmala Nalu Peruku Koooti Kodu Da 😁

    ReplyDelete
  4. அருமை அருமை அற்புதம்

    ReplyDelete
  5. வெள்ளாள சாதி அல்லது வேளாள சாதி என்பது இன்றைக்கு கார்ப்ரேட் கம்பனிகள் போல என்று உங்க ஐயா விக்டர் சொல்லியிருக்கிறார். அந்த கம்பெனியில் சில கம்பெனிகள் திவாலானால் தண்டனையை அனுபவிக்க வேண்டிவரும். சிறைக்கு செல்ல வேண்டிவரும். அதுபோல வரலாற்றில் கிட்டதட்ட 30 இடங்களில் வெள்ளாளர்கள் வறுமையினால் அடிமையாக்கப்பட்ட வரலாறு இருக்கிறது. கோயிலுக்கு விற்கப்பட்ட வரலாறு இருக்கிறது.
    ஆனால் அப்போது பள்ளர்கள் பஞ்சமர்கள் சண்டாளர்கள் என்றும் இன்றைக்கு தலித்தாக அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டு இன்றுவரை தீண்டாமை அனுபவித்து வருகிறார்கள். அரசியலில் அவர்கள் புறக்கணிப்படுகிறார்கள். இடஒதுக்கீட்டில் மட்டுமே அவர்கள் சில பதவிகளை அனுபவிக்க முடிகிறது. அப்போது 2000 ஆண்டுகளால முழு அடிமைகள் வேளாளர்களில் ஒரு சிலரைப்பார்த்து கைக்கொண்டு சிரிப்பது என்பது அவர்களை அவர்களே பழிப்பதற்கு சமம். அதோடு சாணியடித்தல் என்னும் வரலாற்றில் அவர்கள் கன்னி கழிப்பது, சடங்குவழக்கில் ஈடுபடுவது மற்றும் அவர்கள் தெருவுக்குள் யார் வேண்டுமானாலும் அவர்களை பயன்படுத்தலாம் என்று இருக்கையில் ஏனையோரை பழிப்பது என்ன நியாயம். சீதமான விற்கப்பட்டது, நிலத்தோடு அடிமைகளையும் விற்பது என பல அவலங்கள் இருக்கிறது.

    ReplyDelete